டெல்லி விமானநிலையத்தில் வெடிகுண்டு..!

டெல்லி விமானநிலையத்தில் வெடிகுண்டு..!

Share it if you like it

டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு 1 மணியளவில் தொழிற்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஒரு பையை கைப்பற்றி ஆய்வு செய்தனர் அதில் மிகவும் சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் இருந்தது தெரியவந்தது. இதனால் 1 மணிநேரம் பயணிகளை விமான நிலையத்தை விட்டு வெளிய செல்ல அனுமதிக்காமல் சோதனை நடத்தப்பட்டது.மேலும் பாதுகாப்பு படையினர் விமானநிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லி விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.


Share it if you like it