தஞ்சை பெரிய கோவிலுக்கு இரண்டு மொழிகளில் குடமுழுக்கு- அறநிலையத்துறை

தஞ்சை பெரிய கோவிலுக்கு இரண்டு மொழிகளில் குடமுழுக்கு- அறநிலையத்துறை

Share it if you like it

வான்புகழ் கொண்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு மிக விரைவில் குடமுழுக்கு தமிழக அரசு சார்பில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் எந்த மொழியில் குடமுழுக்கு நடைப்பெற வேண்டும் என்கிற குழப்பம்  நிலவி வந்த நிலையில்.  உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  அறநிலையத்துறை சார்பில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழியிலும் குடமுழுக்கு நடைப்பெறும் என்று தெரிவித்துள்ளது.


Share it if you like it