தனது எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை, ஊடகங்களுக்கு ரஜினி நன்றி!

தனது எண்ணத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை, ஊடகங்களுக்கு ரஜினி நன்றி!

Share it if you like it

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் மார்ச் 13.3.2020, அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து  தனது மனதில் உள்ள, எண்ணத்தை நீண்ட அறிக்கையாக வெளியிட்டார். இதன் மூலம் அவரின் விருப்பம், என்ன என்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது. இன்று ரஜினி தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. என்று தனது கருத்தினை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி வெளியிட்ட அறிக்கை/ மார்ச் 13 2020

 

 


Share it if you like it