தனது கிளுகிளுப்பு லீலையை கண்டுபிடித்த பெண்மணி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப்..! 

தனது கிளுகிளுப்பு லீலையை கண்டுபிடித்த பெண்மணி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப்..! 

Share it if you like it

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண் மீது கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இதுவே ஒரு ஹிந்துவோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்து இருந்தால்.. இந்நேரம் சுந்தரவள்ளி உட்பட பல போராளிகள் சில்லறையை சிதற விட்டு இருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it