தப்லீக் ஜமாத் மாநாடு தினமணி தனது தலையங்கத்தில் கொத்து புரோட்டா!

தப்லீக் ஜமாத் மாநாடு தினமணி தனது தலையங்கத்தில் கொத்து புரோட்டா!

Share it if you like it

உலகம் முழுவதும், இதுவரை கொரோனா தொற்றிற்கு 11 லட்சம் மக்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளனர். 50 ஆயிரத்திற்கும், மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் ஊரடங்கு, உத்தரவுக்கு பிறகு வீட்டை விட்டு, மக்கள் அவசியமின்றி வெளியே, வருவது குறைந்துள்ளது. மேலும் நோய் தொற்றின் தாக்கமும், வெகுவாக குறைந்திருந்தது, என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

அண்மையில் டெல்லியில், நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில், கலந்து கொண்டவர்கள் மூலமே. இந்தியா முழுவதும், உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு, நோய்தொற்று வேகமாக பரவியுள்ளது. இது குறித்து, கொஞ்சம் கூட வருத்தமோ, குற்ற உணர்வோ துளியும் இல்லை. அம்மாநாட்டில் கலந்து கொண்ட 900 பேர், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.

சுற்றுலா விசாவில் வந்து விட்டு, இந்தியா முழுவதும் சென்று இவர்கள், தீவிர மத பிரச்சாரம் செய்துள்ளனர். ஒட்டு மொத்த மக்களின்  நியாயமான, கோபத்தை தினமணி அதன் தலையங்கத்தில், தெளிவாக கூறியிருப்பது அனைவரின், கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா பரவும் அபாயம்- கெஞ்சும் தமிழக அரசு!


Share it if you like it