தமிழகத்தின் புதிய குழந்தை பிறந்தது..!

தமிழகத்தின் புதிய குழந்தை பிறந்தது..!

Share it if you like it

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. இதன் மாவட்ட தொடக்க விழா தென்காசியில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட செயல்பாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.இந்நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனிருந்தார்.


Share it if you like it