தமிழகத்தில் கொரோன தொற்று எண்ணிக்கை 40 தொட்டது!

தமிழகத்தில் கொரோன தொற்று எண்ணிக்கை 40 தொட்டது!

Share it if you like it

கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை, அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனா கோர பிடிக்கு, இதுவரை தமிழகத்தில் 40, பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை, பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share it if you like it