தமிழகத்தில் திமுக வளர்த்த தமிழ்மொழி சிறிய காணொளி..!

தமிழகத்தில் திமுக வளர்த்த தமிழ்மொழி சிறிய காணொளி..!

Share it if you like it

இரு திராவிட கட்சிகள் தமிழக மக்களிடையே மொழி உணர்வை தூண்டி ஆட்சி கட்டில் அமர்ந்து தங்களை வளப்படுத்தி கொள்ளவே என்பது அனைத்து தரப்பு மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது. பல தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்ப்பதையும், தங்களின் வாரிசுகள் அடுத்து தமிழகத்தை வழி நடத்த வேண்டும் என்பதற்காக தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், திராவிட கட்சிகள் செய்த துரோகத்தை யாரும் எளிதில் கடந்து சென்று விட முடியாது. தமிழக அரசு பள்ளிகளின் தரம் மற்றும் தனியார் பள்ளிகளின் தரம் இரண்டையும் தற்பொழுது ஒப்பிட்டு பார்த்தால் இவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை.


Share it if you like it