தமிழகத்தில் 35 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று இல்லை!

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று இல்லை!

Share it if you like it

கொரோன ஒழிப்பில் இன்று உலக நாடுகளுக்கே இந்தியா முன்னுதாரனமாக திகழ்கிறது. உலக சுகாதர அமைப்பே மூன்று முறைக்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியினாலும் தமிழக முதல்வர், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை

பணியாளர்களின் இரவு, பகலாக, அரும்பாடுபட்டு உழைத்ததால், 35 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று இல்லை. என்பது தமிழக மக்களுக்கு சற்று, ஆறுதலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதையே அண்மையில் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it