தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்த கருத்து..! கதி கலங்கிய திமுக கூட்டணி..!

தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்த கருத்து..! கதி கலங்கிய திமுக கூட்டணி..!

Share it if you like it

கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுகவிடம் அனைத்து கட்சிகளும் முரண்பாட்டையே இன்று வரை மேற்கொண்டு வருகிறது என்பது  அனைவரும் அறிந்ததே..

கூட்டணி கட்சிகளில் எவன் எவன் கூட இருப்பான் என்பது தேர்தலின் போது தான் தெரியும் என்று அண்மையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து கண்ணியமான முறையில் தெரிவித்த கருத்து. திமுக கூட்டணியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..

திருமா, வைகோ, அபுபக்கர், உட்பட பலரும் தனி சின்னத்தில் தான் நிற்போம்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று அண்மையில் அடம் பிடித்திருந்த நிலையில்..

அரசியல் காரணங்களுக்காக ஏழு பேர் விடுதலை செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது… திமுக கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it