தமிழக காவல்துறையிடம் சிக்கிய ஆபாச பேச்சாளர் நடிகை மீரா மிதுன்..! கதறிய படி வெளியிட்ட காணொளி…!

தமிழக காவல்துறையிடம் சிக்கிய ஆபாச பேச்சாளர் நடிகை மீரா மிதுன்..! கதறிய படி வெளியிட்ட காணொளி…!

Share it if you like it

பிரபல மாடலிங் மற்றும் தமிழ் நடிகையுமான மீரா மிதுன் பட்டியல் சமூக மக்களை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் அண்மையில் பேசி இருந்தார். மேலும் பப்ஜி மதன் போல பதுங்கி இருந்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது தமிழக காவல்துறையினரால் என்னை கைது செய்ய முடியாது என்பது போல ஆணவத்துடன் பேசி இருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீராவை காவல்துறையினர் இன்று கைது செய்ய முயன்ற பொழுது, கதறிய படி காணொளி ஒன்றினை வெளியிட்டு கண்ணீர் வடித்துள்ளார். தற்பொழுது இக்காணொளி  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it