தமிழக மக்களிடம் ஹர்பஜன் சிங் மீண்டும் வேண்டுகோள்..!

தமிழக மக்களிடம் ஹர்பஜன் சிங் மீண்டும் வேண்டுகோள்..!

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள். தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், இந்திய மக்களுக்கு தங்களின் எண்ணத்தையும், கருத்தையும், தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும், கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களின் நலன் கருதி காணொலி ஒன்றினை தமிழ் மொழியில் பேசி வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it