தமிழக முதல்வருக்கு தெலுங்கானா ஆளுநர் நன்றி…!

தமிழக முதல்வருக்கு தெலுங்கானா ஆளுநர் நன்றி…!

Share it if you like it

தெலுங்கான மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டு சில அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், இழந்துள்ளனர்… இந்நிலையில் அம்மாநிலத்திற்கு உதவும் பொருட்டு தமிழக அரசு 10 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.. இதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மற்றும் அம்மாநில முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it