தமிழன் என்ற உணர்வை தூண்டி அரசியல் வியாபாரம் செய்பவர்களை தெறிக்க விட்ட- நடிகர் கிட்டி..!

தமிழன் என்ற உணர்வை தூண்டி அரசியல் வியாபாரம் செய்பவர்களை தெறிக்க விட்ட- நடிகர் கிட்டி..!

Share it if you like it

வேல்முருகன், சீமான், திருமுருகன் காந்தி, போன்ற இன்னும் பிற சில்லறை போராளிகள் தமிழக மக்களிடையே குழப்பத்தையும், பிரிவினையை தூண்டும் விதமாக இன்று வரை தொடர்ந்து செயல்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. பிரபல நடிகர் கிட்டி பிரிவினைவாத சக்திகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it