தமிழ் கடவுள் முருகனை அவமதித்து காணொலி வெளியிட்ட  கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை இல்லை..! ஒரு ட்வீட்டுக்கே வர்மா கைது..!

தமிழ் கடவுள் முருகனை அவமதித்து காணொலி வெளியிட்ட கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை இல்லை..! ஒரு ட்வீட்டுக்கே வர்மா கைது..!

Share it if you like it

முருகனை அவமதித்து காணொலி வெளியிட்ட நபர் இன்று வரை கைது இல்லை. நபி என்று சொன்ன உடனே கைது. ஏன்? இந்த முரண்பாடு தமிழக மக்கள் காவல்துறைக்கு கேள்வி?…

கருப்பர் கூட்டத்தின் மீதும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதும், ஓவியர் வர்மா அண்மையில் தனது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தமிழ் கடவுள் முருகனை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சித்த கருப்பர் கூட்டத்தை சார்ந்த  சுரேந்திரனையும் அவரை தூண்டி விட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் இன்று வரை காவல்துறை கைது செய்யவில்லை. ஆனால் தனது எதிர்ப்பினை தெரிவித்த வர்மாவை இன்று காவல்துறை திடீர் என்று கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it