தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும், அவ்வழியே காணொளி உள்ளே..!

தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும், அவ்வழியே காணொளி உள்ளே..!

Share it if you like it

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகள் தற்பொழுது தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது… ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு ஜாதி, மதம், இனம், மொழி, என்று மக்களை பிரித்து அரசியல் தொழில் நடத்தும் வியாபாரிகள் இருக்கும் வரை.

தொண்டர்களின் மத்தியில் ஆபாசமாகவும், அருவக்க தக்கவகையில், பேசும் தலைவர்கள் இருக்கும் வரை.. தமிழகத்தில் பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கும்… இவர்களை போன்ற தலைவர்களை மக்கள் முழுமையாக புறக்கணித்தால் மட்டுமே தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்று திமுக நிர்வாகி மற்றும் சீமான் பேசிய காணொளியையும் தங்கள் கருத்தையும் மக்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 


Share it if you like it