தளபதியின் பேச்சில் மயங்கியவன் நான்- பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கம்..!

தளபதியின் பேச்சில் மயங்கியவன் நான்- பொதுச்செயலாளர் துரைமுருகன் உருக்கம்..!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரரும் திமுகவின் பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் அவர்கள் திமுக தலைவர் பேச்சில் தான் மயங்கியதாகவும், பெரிய, பெரிய, தலைவர்கள் பேச்சில் எப்படி கருத்துக்கள் கூறப்படுமோ அதே நிலை உங்களிடத்தில் நான் காண்கிறேன் என்று துரைமுருகன் கூறியுள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..


Share it if you like it