‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்ற – அமிதாப் பச்சன்

‘தாதா சாஹேப் பால்கே’ விருது பெற்ற – அமிதாப் பச்சன்

Share it if you like it

 

கடந்த வாரம் திரைத்துறையினருக்கான விருதினை  ஜனாதிபதி ராஷ்டிராப்தி பவனில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அத்துறையின் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிவிக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதினை சில காரணங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மீண்டும ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்திடம் இருந்து அமிதாப் பச்சன் விருதினை பெற்றுக்கொண்டார்..


Share it if you like it