தாம்பரம் அரசு தொழுநோய் மருத்துவமனையில் உதவிகள் செய்த சேவாபாரதி தொண்டு நிறுவனம்..!

தாம்பரம் அரசு தொழுநோய் மருத்துவமனையில் உதவிகள் செய்த சேவாபாரதி தொண்டு நிறுவனம்..!

Share it if you like it

சேவாபாரதி தொண்டு நிறுவனத்தின் சார்பாக தாம்பரம் பகுதியில் உள்ள அரசு தொழுநோய் மருத்துவமனையில் உள்ள  நோயாளிகளுக்கு 30 தலையணைகள், பிஸ்கேட் (snacks Biscuits),

மருத்துவர்களுக்கு தேவையான இரண்டு BP Apparatus, Stethoscope, விவேகானந்தர் படம் மற்றும் அங்குள்ள TVக்கு ஆறு மாதத்திற்கு Recharge ஆகிய உதவிகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it