தாலிபான்களின் கொடூர செயலுக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருவார்களா தமிழக போராளிகள்?

தாலிபான்களின் கொடூர செயலுக்கு எதிராக போராட்டம் நடத்த முன்வருவார்களா தமிழக போராளிகள்?

Share it if you like it

ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்வதை உலக நாடுகள் வேதனையோடு இன்று வரை பார்த்து கொண்டு இருக்கிறது. அப்பாவி மக்கள், முதியோர்கள், அண்டை நாடுகளின் எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் காத்து கிடக்கும் அவலநிலை தற்பொழுது உருவாகியுள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, என்றால் உடனுக்கு உடன் தலைப்பு செய்தி வாசிக்கும் சீமான், வேல்முருகன், திருமா, அமீர், போன்றவர்கள் இச்சமயம் வரை தாலிபான்களின் அட்டூழியத்திற்கு எதிராக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Image

 


Share it if you like it