தாலிபான்கள் புனித போராளிகள் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்..!

தாலிபான்கள் புனித போராளிகள் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்..!

Share it if you like it

தாலிபான்கள் புனித போராளிகள் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்..!

ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அவர்களின் அடக்கு முறைக்கு பயந்து உள்நாட்டு மக்களே தெறித்து ஓடும் அவல நிலையை கண்டு ஒட்டு மொத்த உலக நாடுகளுமே இன்று வரை தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்து வருகிறது.

தாலிபான்களின் கொடூர குணத்திற்கு அஞ்சி பெண்கள், பெண் குழந்தைகள், தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் இவ்வேளையில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மெளலான காசிமி அவர்கள் தாலிபானுக்கு ஆதரவாக பேசி இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் நோக்கில் மெளலானவின் பேச்சு அமைந்து உள்ளது. ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு தி.மு.க அரசு கள்ள மெளனம் காக்காமல், இஸ்லாமிய இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனே அவரை கைது செய்ய வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it