திட்டமிட்டே பயங்கர ஆயுதங்களுடன் வந்த சீனா…!

திட்டமிட்டே பயங்கர ஆயுதங்களுடன் வந்த சீனா…!

Share it if you like it

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் சீனா மீது கடுமையான குற்றச்சாட்டை சமீபத்தில் கூறியிருந்தார். சீனா திட்டமிட்டே பயங்கர ஆயுதங்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்தியது. அதன் விளைவாக 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அதற்கு தக்க பதிலடியை இந்திய தரப்பும் கொடுத்துள்ளது. தற்பொழுது சீனாவின் தில்லு முல்லு ஒவ்வொன்றாக வெளி வர துவங்கி இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it