திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை குரல் கொடுப்பாரா நெறியாளர் செந்தில்..!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை குரல் கொடுப்பாரா நெறியாளர் செந்தில்..!

Share it if you like it

நடுநிலை நெறியாளராக தன்னை காட்டி கொள்ளும் செந்தில். இன்று வரை நடத்திய விவாதங்கள் அனைத்தும். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பாஜக, யோகி அரசு, என்பதை தவிர வேறு ஒன்றும் இருப்பது இல்லை என்று  மக்களின் கருத்தாக உள்ளது.

திமுக தொண்டரை நாய் என்று கூறிய ஆ. ராசா குறித்தோ, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்தோ, கேரள தங்க கடத்தல் குறித்தோ, விவாதம் நடத்தாமல் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.

திண்டுக்கல் அருகே முடித்திருத்தும் தொழிலாளியின் மகள் கலைவாணி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறும் நெறியாளர் இதற்கு விவதாம் நடத்ததுவரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..

https://twitter.com/desiyathamilan/status/1313684280250261504


Share it if you like it