தினமும் ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துவரும் ஆர்.எஸ்.எஸ் !

தினமும் ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துவரும் ஆர்.எஸ்.எஸ் !

Share it if you like it

மத்திய மற்றும் மாநில அரசின் ஊரடுங்கு உத்தரவால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்கள் மிகவும் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே கோவையில் நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இணைந்து, தினமும் குறைந்தபட்சம் 15000 ஏழைகளுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த செயலை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share it if you like it