தினேஷ் மரணத்தில் ஆளும் கட்சிக்கு சிறப்பாக முட்டு கொடுத்த கார்த்திகேயன்..!

தினேஷ் மரணத்தில் ஆளும் கட்சிக்கு சிறப்பாக முட்டு கொடுத்த கார்த்திகேயன்..!

Share it if you like it

தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில்.  கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் புதிய தலைமுறை ஊடகத்தின் நெறியாளர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்த ஊடக விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன். ’தினேஷ் மரணம் குறித்து நெறியாளரிடம் கேள்வி எழுப்பிய பொழுது தி.மு.க-விற்கு மிகச் சிறப்பாக கார்த்திகேயன் முட்டு கொடுத்து உள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Share it if you like it