திமுகவின் எதிர்காலம் அழகிரி தெரிவித்த பகீர் தகவல் …!

திமுகவின் எதிர்காலம் அழகிரி தெரிவித்த பகீர் தகவல் …!

Share it if you like it

தமிழக மக்கள் கொரோனா தொற்றின், பிடியில் தவித்து கொண்டு இருக்கும் வேளையில், அதிமுக  அமைச்சர் ஜெயகுமார், உதயநிதி ஸ்டாலினை சாக்லெட் பாய் என்று கூறுவதும். பதிலுக்கு உதய் அண்ணா ஜெயகுமார் ஒரு பிளே பாய் என்று  இருவரும் கபடி விளையாடி கொண்டு இருப்பது. தமிழக மக்களிடையே கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்.

திமுகவின் மூத்த தலைவர் அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் பொழுது பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் பதவி மட்டுமே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை. விரக்திக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். தேர்தலுக்கு பின் தி.மு.க இன்னும் பலவற்றை சந்திக்கும். திமுகவில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது நடந்தே தீரும். என்று கருத்து தெரிவித்து இருப்பது ஸ்டாலின் உட்பட திமுகவினருக்கு காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


Share it if you like it