திமுகவின் கருப்பு சட்டை கூட்டத்தை..! எதிர்த்து தமிழக மக்கள் வரும் வியாழக்கிழமை சூரசம்ஹாரம்….!

திமுகவின் கருப்பு சட்டை கூட்டத்தை..! எதிர்த்து தமிழக மக்கள் வரும் வியாழக்கிழமை சூரசம்ஹாரம்….!

Share it if you like it

ஹிந்து விரோத போக்கையே திமுக தலைவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் திமுக தலைவர் ஹிந்து திருமண சடங்குமுறைகளை கீழ்த்தரமாக விமர்சித்து தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

திமுகவின் ஆதரவோடு செயல்படும் கறுப்பர் கூட்டம், தமிழ்கடவுள் முருகனையும் கந்தசஷ்டி கவசத்தையும் மிகவும் இழிவாக விமர்சனம் செய்து காணொலி ஒன்றினை வெளியிட்டு ஒட்டு மொத்த ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியது. இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆடிமாத பிறப்பு மற்றும் ஆடிகிருத்திக்கையும் இணைந்து வரும் நாளான வியாழன் அன்று தமிழகத்தில் எட்டு திக்கும் கந்த சஷ்டி கவசம் பாடி நிரூபிப்போம். இது பெரியார் மண் இல்லை. தமிழகம் என்றும் ஆன்மீக பூமியே என்று.

சிறியவர் முதல் பெரியவர் வரை கந்த சஷ்டிபாடல் பாடி, வீடியோ, போட்டோவை, சமுகவலைத்தளங்களில் வெளியிட்டு. வெற்றிவேல்_வீரவேல் என்கிற hashtag போட உறுதி ஏற்ப்போம்…! எங்கும் ஒலிகட்டும் முருகனின் கந்த சஷ்டி கவசம்…! என்று தன்னெழுச்சியாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it