திமுக அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட நபர்..! சொர்ணாவாக மாறிய பெண்மணி..!

திமுக அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட நபர்..! சொர்ணாவாக மாறிய பெண்மணி..!

Share it if you like it

பீகார் வாத்தியாருக்கு 380 கோடி ரூபாய்.. கொரோனா நிவாரண நிதியாக தமிழக மக்களுக்கு சொற்ப தொகையை வழங்கிய திமுக மீது.. இன்று வரை மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.. அதே சமயத்தில் ஒன்றிணைவோம் வா என்னும் நாடகம் மக்கள் மத்தியில் படுதோல்வி அடைந்த காரணத்தினால்.. தமிழக மக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு திமுகவில் இணைக்கும் புதிய திட்டத்துடன் திமுக களம் இறங்கியது.. அப்பொழுது தான் திமுக அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட நபருக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it