திமுக, காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் கூட்டணி –  பொன்னார் குற்றச்சாட்டு

திமுக, காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் கூட்டணி – பொன்னார் குற்றச்சாட்டு

Share it if you like it

பா.ஜா.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதா கிருஷ்ணன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட  வில்சன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாயும் அரசு வேலை வழங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் காவலர் இறப்பிற்கு திமுக, காங்கிரஸ் கண்டனத்தை தெரிவிக்காதது கண்டிக்கதக்கது. மேலும் பயங்கரவாதிகளுடன் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது.என குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it