திமுக நடத்தும் பள்ளிகளை மூடி விட்டால் இந்தி மொழி இல்லாமல் போய்விடுமா – திமுக எம்.பி-யின் சர்ச்சை கருத்து..!

திமுக நடத்தும் பள்ளிகளை மூடி விட்டால் இந்தி மொழி இல்லாமல் போய்விடுமா – திமுக எம்.பி-யின் சர்ச்சை கருத்து..!

Share it if you like it

இந்தி வேணாம் போடா என்று டீ.சர்ட்  அணிவது,  ஆனால் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் இன்று வரை இந்தி மொழியை பயிற்றுவித்து மக்களை ஏமாற்றுவது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா இந்தி மொழி குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..


Share it if you like it