திமுக பரப்பிய மற்றொரு பொய் சவுக்கடி கொடுத்த இந்தியன் ரயில்வே | Mediyaan Fact Check

திமுக பரப்பிய மற்றொரு பொய் சவுக்கடி கொடுத்த இந்தியன் ரயில்வே | Mediyaan Fact Check

Share it if you like it

திமுகவின் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கூறிய பொய்யான குற்றச்சாட்டை தெற்கு இரயில்வே நிராகரித்து அறிக்கை வெளியிட்டது.

டிக்கெட்டுகளில் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருப்பதால் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கூறியது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சியில் பதிவு செய்யும் போது நபர் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதே உண்மை. இங்கே, சம்பந்தப்பட்ட பயணி இந்தியை தனது விருப்பமான மொழியாக பதிவு செய்திருக்க வேண்டும்.


Share it if you like it

One thought on “திமுக பரப்பிய மற்றொரு பொய் சவுக்கடி கொடுத்த இந்தியன் ரயில்வே | Mediyaan Fact Check

Comments are closed.