தியாகம் செய்த கட்சி இன்று கட்சியையே தியாகம் செய்துவிட்டது- கே. டி.எஸ். துளசி கவலை!

தியாகம் செய்த கட்சி இன்று கட்சியையே தியாகம் செய்துவிட்டது- கே. டி.எஸ். துளசி கவலை!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே. டி.எஸ். துளசி ஆம் ஆத்மியுடன் தம் கட்சி  ரகசிய தொடர்பில் இருப்பதாக  அம்பலப்படுத்தி உள்ளார்.

இதனால்  அக்கட்சியில் பெரும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி க்கு சாதகமாக வாக்குகள் செல்வதை தடுப்பதற்காக  நாட்டின் பாரம்பரியமான கட்சி தியாகம் செய்திருப்பது கவலைக்குரியது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it