திராவிடம் எந்த ஜாதியை ஒழித்தது?… அந்நிய மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டது தானே மிச்சம்.?. – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

திராவிடம் எந்த ஜாதியை ஒழித்தது?… அந்நிய மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டது தானே மிச்சம்.?. – டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்!

Share it if you like it

ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை திராவிட அரசியல்வாதிகள் சிதைத்தது மட்டுமில்லாமல், அவர்களின் ஆட்சி காலத்தில் ஆலயங்களில் நாத்திர்களை நியமித்து கோவிலின் புனிததன்மையை பாழ்படுத்தியது. ஆலய சொத்துக்களை களவாடியது மற்றும் பழங்கால சிற்பங்கள், சிலைகளை, அயல்நாட்டிற்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தது என பல்வேறு தாக்குதல்களை  கடந்த 50 ஆண்டுகளில் திராவிடம் ஹிந்துக்கள் மீது நிகழ்த்தியது.

இந்நிலையில் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

நீங்கள் பேசிய திராவிடம் சாதியத்தையும் வளர்த்து, வேற்று மதங்களுக்கு கதவுகளை திறந்து விட்டதுதானே மிச்சம்? உங்களால் வேறு என்ன செய்ய முடிந்தது? சமத்துவம் பேசிய உங்களுக்கு சாதிய கொம்புகள் முளைத்தது எப்படி? சாதி பாகுபாட்டின் அடையாளமாக திராவிடம் மாறியது எப்படி?

திராவிடம் சாதி வேறுபாட்டை ஒழிக்க பார்ப்பனர்களையும், இந்து பண்பாட்டையும் மட்டும் குறிவைத்து தாக்கினீர்களே? சாதியை ஒழித்தீர்களா? சமத்துவத்தை உருவாக்கினீர்களா? இந்து பண்பாட்டுக்கு மாற்றாக நீங்கள் வைத்த மாற்று தத்துவம்தான் என்ன?


Share it if you like it