திராவிடர் கழகம் 40 ஆண்டு மறைத்த பொய்யை அம்பலப்படுத்திய பிரபல எழுத்தாளர்…!

திராவிடர் கழகம் 40 ஆண்டு மறைத்த பொய்யை அம்பலப்படுத்திய பிரபல எழுத்தாளர்…!

Share it if you like it

பெரியார் பெயரை பயன்படுத்தி திகவினர் தமிழகத்தில் தங்களை செழிப்பாக மாற்றி கொண்டதை தவிர வேறும் ஒன்றும் செய்யவில்லை என்று பெரும்பாலான மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. திக, திமுக, பெரியாரின் சித்தாந்தங்களை மக்கள் மீது திணித்து வருவதை சமீபகாலமாக அறிந்துகொள்ள முடிகிறது.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் திரு. மாரிதாஸ் தனது கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

UNESCO ஈவேராமசாமிக்குக் கொடுத்த தெற்காசியாவின் சாக்ரடீஸ் விருது பெரிய பொய் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகள் மேல் பள்ளிகளில் குழந்தைகளைத் திராவிட சித்தாந்தத்திற்கு பலவழிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்! ஏமாற்றியதற்காக திமுக திக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


Share it if you like it