திராவிட ஆட்சியின் கல்வி லட்சணம் இது தான்..! காணொலி  உள்ளே…!

திராவிட ஆட்சியின் கல்வி லட்சணம் இது தான்..! காணொலி உள்ளே…!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் போராளிகள் மற்றும் திரை பிரபலங்கள். இரு திராவிட ஆட்சியில் கல்வியின் தரம், பள்ளி கூடங்களின் தரம், மற்றும் மாணவர்களின் மேம்பாட்டு திறன் எந்த அளவு உயர்ந்துள்ளது. என்று போராளிகள் கேட்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி..

மூன்று மொழியை குழந்தைகள் எப்படி? படிக்க முடியும் என்று சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று மொழி கற்று தரப்படும் தனியார் பள்ளியில் மட்டும்  உங்கள் குழந்தைகள் படிக்கலாமா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் நபர்கள். திராவிட ஆட்சியில் கல்வித்துறையின் லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு இச்சிறிய காணொலியே தக்க சான்று என்பது கசப்பான உண்மை.

https://twitter.com/BjpYayati/status/1289817178292723713


Share it if you like it