திருச்சியில் ABVP சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றிய கருத்தரங்கம்

திருச்சியில் ABVP சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றிய கருத்தரங்கம்

Share it if you like it

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) திருச்சி கிளையின் சார்பில் நேற்று (21-12-2019) குடியுரிமை சட்ட திருத்தம் -2019 ஒரு பார்வை பற்றிய கருத்தரங்கம் ஆனது நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகர தலைவர் Dr. C. லெக்ஷமணன்
அவர்கள் தலைமை தாங்கினர். மாநில துணை தலைவரும், தேசிய செயற்குழுஉறுப்பினரரும்மாகிய Dr. R. மங்களேஷ்வரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினர்.ABVP -யின் தென்னிந்திய அமைப்பு செயலாளர் ஸ்ரீ ஆனந்த ரகுநாதன் அவர்கள் சிறப்பு உரையாற்றினர். மாநில இணை செயலாளர் செல்வி T. சுசீலாஅவர்கள் நன்றியுரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் திரு. முத்துராமலிங்கம் அவர்களும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் மற்றும் மாநகர பொறுப்பாளர்கள் மாணவ தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Source _ VSKDTN


Share it if you like it