திருநங்கைகளை இழிவுப்படுத்திய கனிமொழியின் வக்கிர புத்தி…!

திருநங்கைகளை இழிவுப்படுத்திய கனிமொழியின் வக்கிர புத்தி…!

Share it if you like it

  • ஸ்டாலினை பார்க்க வந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்டுக் கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு சென்ற ஸ்டாலின்
  • காவல்துறை உயர் அதிகாரிக்கு பகீரங்க மிரட்டல் விடுத்த உதயநிதி ஸ்டாலின்
  • தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய தயாநிதி மாறன்
  • ஊடகத்துறையை குறித்து மிகவும் இழிவாக பேசிய ஆர். எஸ். பாரதி..

தற்பொழுது இந்த வரிசையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் திருநங்கைகளை ’அரவாணி’ என்று மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ள காணொளி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it