திருப்பதி ஆலயத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர போலீசார்- வழக்கு பதிவு!

திருப்பதி ஆலயத்தை இழிவுப்படுத்தியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர போலீசார்- வழக்கு பதிவு!

Share it if you like it

தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரும் இன்றைய இளைய தலைமுறையினரால் அதிகம் நேசிக்கப்படும் சூர்யா, கார்த்தியின், தந்தையுமான நடிகர் சிவகுமார் மீது ஆந்திர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அண்மையில் நடிகர் சிவகுமார் திருப்பதி ஏழுமலையான் கோவில் தவறுகள் நடப்பதால் அங்கு போக வேண்டாம் என பேசியதாக தமிழ் மாயன் என்பவர் அளித்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில்  திருமலை தேவஸ்தானம் காவல்துறையில் புகார் அளித்தது. அதனை அடுத்து இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it