திருப்புவனம் இராமலிங்கம் படுகொலைக்கு..! ஸ்டாலின் ஏன்? போராட முன்வரவில்லை…! ஹச். ராஜா ஆவேசம்….!

திருப்புவனம் இராமலிங்கம் படுகொலைக்கு..! ஸ்டாலின் ஏன்? போராட முன்வரவில்லை…! ஹச். ராஜா ஆவேசம்….!

Share it if you like it

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், என்று பார்த்த பிறகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒட்டு அரசியலை மனதில் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் என்பது தமிழக மக்களின் கடும் குற்றச்சாட்டாக இன்று வரை இருந்து வருகிறது.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.ஆனால் திருப்புவனம் இராமலிங்கம் முஸ்லீம்களால்  கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக. இந்துக்கள் என்றால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது தானே நீங்கள் மேலே குறிப்பிட்ட அனைவரது கொள்கையும். தேர்தல் வரட்டும்.

 


Share it if you like it