திருமாவளவனின் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி..!

திருமாவளவனின் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாராயணன் திருப்பதி..!

Share it if you like it

நாடாளுமன்ற உறுப்பினராக தன்னை தேர்ந்தெடுத்த  மக்களுக்கு சேவை செய்யாமல் வழக்கம் போல ஹிந்து உணர்வுகளை புண்படுத்துவது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவிப்பது..

தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என்று தினம் தினம் அறிக்கை வெளியிட்டும்.. போராட்டம் நடத்தியும் பொழுதை போக்கி கொண்டு வருபவர் திருமா என்று மக்கள் உள்பட பலரும் தற்பொழுது வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் நிலையில்…

அஞ்சல் துறை தேர்வு குறித்து எந்த புரிதலும் இல்லாமல் வழக்கம் போல உளறியுள்ள திருமாவிற்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it