திருமுருகன் காந்தியின் கப்ஸா-விற்கு ஜால்ரா அடித்த திருமாவளவன்..!

திருமுருகன் காந்தியின் கப்ஸா-விற்கு ஜால்ரா அடித்த திருமாவளவன்..!

Share it if you like it

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ரேஷன் கடைகளை பா.ஜ.க அரசு மூடி விடும்.. ஏழைகள் பட்டினியில் வாட வேண்டும் என்று தொடர்ந்த பொய் கதைகளை கூறி வந்தார்… ஆனால் இன்று வரை ரேஷன் கடைகள் மூட படாமல் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கிறது…

ரேஷன் கடைகளையே இல்லாமல் ஆக்க வேண்டும் என்பது தான் வேளாண் சட்டத்தின் நோக்கம் என்று  திருமுருகன் காந்தியின் கப்ஸா கதையை அப்படியே தமிழக மக்களுக்கு கூறியுள்ளார் வி.சி.க தலைவர் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

One thought on “திருமுருகன் காந்தியின் கப்ஸா-விற்கு ஜால்ரா அடித்த திருமாவளவன்..!

  1. Don’t care about these beggars (i thought of calling them dogs…but why to insult dogs )

Comments are closed.