திரு. அண்ணாமலை IPS-யை புரிந்துக்கொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்..!

திரு. அண்ணாமலை IPS-யை புரிந்துக்கொள்ள இதைவிட வேறென்ன வேண்டும்..!

Share it if you like it

பாஜக துணைத் தலைவரும் முன்னாள் ஜ.பி.எஸ் அதிகாரியுமான திரு. அண்ணாமலை அவர்கள் காவல்துறையில் பணியாற்றிய அனுபவத்தை இக்காணொளியில் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளை பிடிக்கும் பொழுது உயர் அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் பல காவலர்களின் முகம் வெளி உலகிற்கு தெரிவது இல்லை என்று தனது ஆதங்கத்தை நேர்மையான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்…

https://www.facebook.com/enlightened.master.3/videos/3315270305261052

https://twitter.com/desiyathamilan/status/1315856469963624448

எந்த அதிகாரியாவது இப்படி பேசியதாக நீங்க கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குறிப்பா அரசு உயர் அதிகாரிகள். தயவு செய்து இந்த 1 நிமிட காணொளியை பாருங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it