தி.மு.க அரசு என்பதால் முண்டியடித்து முன்வரவில்லையா மு.க.பணியாளர்கள்?

தி.மு.க அரசு என்பதால் முண்டியடித்து முன்வரவில்லையா மு.க.பணியாளர்கள்?

Share it if you like it

தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்க 13-வயது சிறுவன் தினேஷ் கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு தமிழக முதல்வரோ அவரின் அன்பு புதல்வரோ கருத்து கூட தெரிவிக்காமல் இருப்பதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்

குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறும் சீப்பு செந்தில், குணம் ஆகாத குணசேகரன் உட்பட தமிழகத்தின் பல முன்னணி முன்களப்பணியாளர் இன்று வரை மூச்சு கூட விடாமல் மெளனம் காப்பது ஏன்? எனவும் இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலமாக சிறுவன் தினேஷ் இருந்திருந்தால்.

ஒருவாரம் ஒப்பாரி வைத்து தங்களின் TRP-க்கு (Television Rating Poing) அதிக முக்கியத்துவத்தை முன்களப்பணியாளர்கள் முண்டியடித்து கொடுத்திருப்பார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image


Share it if you like it