தி.மு.க தலைவர் போல் உளறிய பேச்சாளர்..!

தி.மு.க தலைவர் போல் உளறிய பேச்சாளர்..!

Share it if you like it

தர்மபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார்.. தமிழ் மொழியை கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள்.. ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பேசிய பேச்சாளர் தமிழ் மொழியை படுகொலை செய்து உள்ளார்.. இது தான் தமிழ் மொழியை தி.மு.க வளர்க்கும் லட்சணமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it