தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்று ’பச்சை பொய்’ சொல்லிய  ராகுல் காந்தி..!

தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன்று ’பச்சை பொய்’ சொல்லிய ராகுல் காந்தி..!

Share it if you like it

எனக்கு பிறகு யாரும் எனது குடும்பத்தில் இருந்து கட்சிக்கு வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பம் நடத்தும் ஊடகத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தார்.. ஆனால் அது பச்சை பொய் என்பதை ஸ்டாலின் நிருபித்து இருந்தார்…

தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி | Udhayanidhi Stalin | Thanthi TV - YouTube

காங்கிரஸ் கூட்டணியில்  தி.மு.க இருந்த பொழுது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.. ஆனால் ராகுல் காந்தி எங்கள் ஆட்சி காலத்தில் அதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று பச்சை பொய் கூறி இருப்பதை இக்காணொளியில் காண முடியும்..

 


Share it if you like it