பெண்ணிடம் வீரத்தை காட்டிய தி.மு.க தொண்டர்கள் மெளனம் காக்கும் கனிமொழி..!

பெண்ணிடம் வீரத்தை காட்டிய தி.மு.க தொண்டர்கள் மெளனம் காக்கும் கனிமொழி..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம மக்கள் சபை கூட்டத்தில் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது பெண்மணி ஒருவர் திடீர் என்று தி.மு.க தலைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார்…

இதனை அடுத்து காவல்துறை அவரை கைது செய்து அழைத்து செல்லும் வழியில். தி.மு.க தொண்டர்கள் அப்பெண்மணியிடம் தனது வீரத்தை காட்டியுள்ளனர்.. இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்தால் மெழுவர்த்தியுடன் கிளம்பி இருப்பார் பெண் போராளி கனிமொழி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 

Image

 


Share it if you like it