தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் திமிர் பேச்சு அதிர்ச்சி அடைந்த ஏழை மாணவர்கள்..!

தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் திமிர் பேச்சு அதிர்ச்சி அடைந்த ஏழை மாணவர்கள்..!

Share it if you like it

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை படைத்திருக்கும் நிலையில்.. அதற்குரிய கட்டணத்தை கட்ட முடியாத ஏழை மாணவர்கள் தி.மு.க-வை அணுகலாமா என்று பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திமிராக பதில் அளித்திருப்பது ஏழை மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

 


Share it if you like it

6 thoughts on “தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் திமிர் பேச்சு அதிர்ச்சி அடைந்த ஏழை மாணவர்கள்..!

  1. அதுதானே பார்த்தேன்.MLA,M.P, Seat rate fixing பண்ணும் இவர்கள் எப்படி பொருளாதார வசதி இல்லாத மணவர்களின் மீது கரிசனம் பிறக்கும்?இது ஊடகங்களின் தவறான செய்தியாக இருக்கும்.அல்லது எழுதி கொடுத்தவர் தவறாக இருக்கலாம்.அல்லது எழுதி கொடுத்ததை தப்பு,தப்பாக வாசிக்கும் அப்பன்,பிள்ளை தவறாகக் கூட இருக்கலாம்.

  2. இந்த செய்தி உண்மை யென்றால் நடுத்தெருவில் நிற்க வைத்து இதை சொன்னவரை பாதிக்கப்பட்ட மாணவர்கள் செருப்பால் அடிக்க வேண்டும்.
    பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்ற கூற்றை ஞாபகப்படுத்த வேண்டும்.

  3. எம்ஜிஆர் தயவில் தனது படிப்பை முடித்து, உதவியருக்கு எதிரான கட்சியில் சேர்ந்து துரோகம் புரிந்த இவரிடம், ஏழைகளின் படிக்கமுடியாத நிலை பற்றித் தெரிந்திருக்க ஏனைய
    பிறர் எதிர்பார்த்தல் தவறு.

  4. நீட் தேர்வு வேண்டும் என்று .நீட் தேர்வு சட்டமாக 2010 ம் ஆண்டு
    தமிழ் ்மக்களின் விரோதியான
    காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்து நீட் தேர்வுக்கு ஆதரவாக பார்லிமென்ட் இரு அவைகளிலும் ஆதரவு அளித்த படுபாவி பாவிகள் தான் இந்த திமுகா மற்றும் கருணாநிதியும் மு கா ஸ்டாலினும் தான்.

  5. இந்த நாயை படிக்கவைத்தது புரட்சிதலைவர் MGR

  6. இந்த மாணவர்களும் அவர்கள் அனைத்து குடும்பத்தினரும், டீம்கா எவ்வளவு கேவலப்படுத்தி அசிங்கமாக பேசினாலும் டீம்காவுக்கே வோட்டு போடுவார்கள்.

    அந்த அளவு மூளை மழுங்கடிக்கப்பட்டு சலவை செய்திருக்கிக்ஷது தமிழ் மக்களை, டீம்கா.

Comments are closed.