தி.மு.க மீண்டும் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது?..! இதை விட மிக தெளிவாக யாரும் கூற முடியாது..!

தி.மு.க மீண்டும் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது?..! இதை விட மிக தெளிவாக யாரும் கூற முடியாது..!

Share it if you like it

தி.மு.க-வில் குடும்ப ஆதிக்கம் காரணமாக பல மூத்த முன்னோடிகள் அக்கட்சியில் இருந்தே ஓட்டம் எடுத்து வருகின்றனர்… கு.க. செல்வம், வி.பி.துரைச்சாமி, என்று இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது…

  • மு.க அழகிரி வளர்ந்து விடக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் சூழ்ச்சி..
  • கனிமொழி தன்னை முந்த கூடாது என்பதற்காக உதயநிதி சூழ்ச்சி..
  • சபரீசன் தங்களை ஓரம் கட்டி விடக் கூடாது என்பதற்காக கலாநிதி மற்றும் தயாநிதி சூழ்ச்சி..
  • மு.க. அழகிரி தம்பி ஸ்டாலினை வீழ்த்த சூழ்ச்சி..
  • குடும்ப ஆதிக்கம் மற்றும் போட்டி, பொறாமையினால், தமிழக மக்களுக்கு எவ்வாறு தி.மு.க நேர்மையான ஆட்சியை வழங்க முடியும்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் மாவட்ட தலைவர், கவுன்சிலர், எம்.எல்.ஏ, மற்றும் எம்.பி.. என்று அனைவரும் தமிழகத்தில் மினி அரசாங்கமே நடத்துவார்கள் இதனால் தமிழகத்தின் நிலையே முற்றிலும் மாறிவிடும் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது..

இந்நிலையில் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் திரு. சோ அவர்கள் தி.மு.க ஏன்? மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது குறித்து பேசிய காணொளி தமிழக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை..


Share it if you like it

One thought on “தி.மு.க மீண்டும் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது?..! இதை விட மிக தெளிவாக யாரும் கூற முடியாது..!

  1. மீண்டும் திமுக வை தேர்ந்தெடுத்தால் சாதாரண சாமான்ய மக்கள் கூட நிம்மதியாக வாழ முடியாது.
    ஆட்சியில் இல்லாத போதே, அராஜகம், கொலை, கொள்ளை, திருடு, ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்கு ஹோட்டல் சூரை இப்படி அனைத்து மக்களையும் மிரட்டி கொள்ளையடிக்கும் திமுக குண்டர்கள். திமுக இந்த நாட்டிற்கே கேடு.

Comments are closed.