தி.மு.க-விடம் அடிபணிந்த அடங்க மறு, திமிறி எழு, கட்சியின் தலைவர்..!

தி.மு.க-விடம் அடிபணிந்த அடங்க மறு, திமிறி எழு, கட்சியின் தலைவர்..!

Share it if you like it

தி.மு.க கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும்.. உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று கூறி வந்த நிலையில்.. வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்..

தேர்தலுக்கு 15 நாட்கள் முன், தனிச் சின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டும் வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்ய உள்ளோம்..  ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் தனித்தன்மையை இழக்காது என்று தெரிவித்துள்ளார்..

அடங்கமறு, அத்துமீறு, திமிரு எழு, என்று வீரவசனம் பேசும் வி.சி.க தொண்டர்களுக்கு தலைவரின் அறிக்கை அதிர்ச்சியையும்.. கட்சியை தி.மு.க-விற்கு அடமானம் வைக்க போகும் வி.சி.க என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it