தி.மு.க-வுக்கு ஓட்டு போடவில்லை என்றால் வாந்தி, பேதி, ஏற்படும் பொதுமக்களுக்கு மிரட்டல் ..! தி.மு.க வேட்பாளரை கண்டிக்க அச்சப்படுகிறாரா ஸ்டாலின்?

தி.மு.க-வுக்கு ஓட்டு போடவில்லை என்றால் வாந்தி, பேதி, ஏற்படும் பொதுமக்களுக்கு மிரட்டல் ..! தி.மு.க வேட்பாளரை கண்டிக்க அச்சப்படுகிறாரா ஸ்டாலின்?

Share it if you like it

“கடலூர் தொகுதி மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளோம். தி.மு.க-வுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்” என கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐயப்பன் நேற்றைய தினம் கூறியுள்ளார்.

எதற்கு எடுத்தாலும் பகுத்தறிவாதிகளை, கொண்ட கட்சி  தி.மு.க என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஸ்டாலின். மக்களை பயமுறுத்திய தி.மு.க வேட்பாளரை கண்டிக்காமல். இன்று வரை மெளனம் காப்பது ஏன்? தமக்கும் தி.மு.க வேட்பாளர்  சூன்யம் வைத்து விடுவார் என்கின்ற அச்சமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it